எல்லாருக்கும் எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்பு இருக்காது; எனவே சிறந்த தகவல்களை கொண்ட நூல்களின் முழுத்தொகுப்பையும் வாசகர்களுக்கு தருவதே இந்த பகுதியின் நோக்கம் ஆகும்.
மோடியின் குஜராத் :
ஜனநாயகத்தின் குரல்
மக்களின் தீராத அன்றாட பிரச்னைகளுக்கும் குஜராத் எப்படி தீர்வு கண்டது என்பதை விளக்கும் நூல்.இந்த வாரம் ஜனநாயக குரல் எவ்வாறு ஒலிக்கிறது என பார்ப்போம்
Comments (236)மக்களோட அறியாமைய மடத்தனமா மாத்தி நல்லா காசு பண்ணுறாங்க எல்லாம் வேஸ்ட்...
சிங்கப்பூரில் அன்னையர் தின விழா
சிங்கப்பூர் : சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் இலயக்கியச் சோலை 29வது அமர்வு மே 19ம் தேதி சிலோன் ...
Commentsஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், கானோவர்
ஆலய வரலாறு : ஜெர்மனியில் கானோவர் நகரத்தில் 1994ம் ஆண்டு தமிழ் இந்துக் கலாச்சார அமைப்பு ஒன்றை ...
Commentsபுதுடில்லி: டில்லி தமிழ் சங்கத்தில் இளைய பாரத மாலையில் ஐஸ்வர்யலக்ஷ்மியின் தமிழ் இசை இந்த சித்திரை வெயிலில் மழைச்சாரலாக ...
Comments நாடு இன்றைய விலை
| |||||||||||||
நகரம் | 22 காரட் | 24 காரட் |
| 1கி் | 10 கி் | |
| சென்னை | 2484 | 26265 |
| மும்பை | 2432 | 26190 |
| டெல்லி | 2439 | 26259 |
| கோல்கட்டா | 2446 | 26327 |
| நியூயார்க் | - | 24820 |
| லண்டன் | - | 24820 |
| மதுரை | 2484 | 27000 |
| கோவை | 2484 | - |
| திருச்சி | 2484 | - |
பல்லுயிர் பரவினால் உலகம் செழிக்கும்: -இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்-
பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடைபெற்ற ஊழல்களுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, வரும், 27ம் தேதி முதல், ஜூன், 2ம் ...
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தணிக்கை அறிக்கை, மீடியாக்களுக்கு கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என, மத்திய கணக்கு ...
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்தது. தவிர, சூதாட்ட விஷயத்தில் பட்டும் படாமல் நடந்து கொள்ளும் பி.சி.சி.ஐ.,க்கு, கோர்ட் கடும் ...
விளையாட்டுக்களில் சூதாட்டம் நடைபெறுவதை தடுக்க, தேசிய அளவில் சட்டம் கொண்டு வருவது குறித்து, அட்டர்னி ஜெனரலை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என, மத்திய அரசு ...
சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத் தீவை திரும்பப் பெற, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் ...
சென்னை: ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல; அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடவேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள ...
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அ.தி.மு.க.,வில், கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உள்ளது. ஒன்றிய செயலர் முனுசாமிக்கும், ஒன்றிய குழு தலைவர் வெங்கடேசனுக்கும் இடையே ...
மேட்டூர்: தமிகழத்தில் கடந்த, 2009ல், 9,500 மெகாவாட்டாக இருந்த அதிகபட்ச மின்தேவை நடப்பாண்டு, 2,500 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. மின்தேவை ஆண்டுக்கு, 500 முதல், 700 மெகாவாட் ...
* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் ... -கிருபானந்த வாரியார்
மேலும் படிக்க
ஜனநாயகம் வேரூன்றினால் மகிழ்ச்சி! டாக்டர் வி.நடராஜ், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமோக வெற்றிகளை குவித்து ஆட்சி அமைக்கிறார். இதன் மூலம், பாகிஸ்தான், ஜனநாயக பாதையிலே ...
ஆர்.கார்த்திகேயன். செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர். வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது. இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை ...
அணி உரிமையாளரின் உறவினருடன் வின்டூவுக்கு தொடர்பா