Updated : 00:28hrs IST
சனி ,ஜனவரி,28, 2012
தை ,14, கர வருடம்
Top news
தற்போதைய செய்தி
2hrs : 59mins ago
புதுடில்லி: தலை, கை, கால்களில் கடுமையான காயங்களுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது குழந்தை, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் ... Comments (1)
1hrs : 42mins ago
சென்னை: ""ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் ...
Comments (2)
Current events
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
(குறள் எண் :1218)
குறள் விளக்கம்     English Version
பேசும் படம்
Pesum Padam

உலக தமிழர் செய்திகள்

ஐரோப்பா
World News

பிரான்சில் பொங்கல் விழா

பாரீஸ் : பிரான்ஸ் சிவன் கோயிலில் அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேசுவரர் சன்னதியில் பொங்கல் மற்றும் ...

Comments
தென் கிழக்கு ஆசியா கோவில்
World News

அருள்மிகு சிவசுப்ரமணியர் ஆலயம், மலேசியா

தலவரலாறு : மலேசியாவின் பேராக் மாநிலத்திலுள்ள கம்போங் கபாயாங் பகுதியில் அமைந்துள்ளது, ...

Comments
கரன்சி நிலவரம்
நாடு            இன்றைய விலை
அமெரிக்கா
(டாலர்)
49.67
ஐரோப்பா
(யூரோ)
65.09
பிரிட்டன்
(பவுண்டு)
77.87
ஆஸ்திரேலியா
(டாலர்)
52.74
சிங்கப்பூர்
(டாலர்)
39.49
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22
காரட்
24
காரட்
  1கி் 10 கி்
சென்னை 2638 28210
மும்பை 2576 28344
டெல்லி 2585 28430
கோல்கட்டா 2593 28515
நியூயார்க் - 27065
லண்டன் - 27065
மதுரை 2638 28670
கோவை 2638 -
திருச்சி 2638 -
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிலோ பார் வெள்ளி
1 கிலோ
சென்னை 61600 57565
மும்பை - 58678
டெல்லி - 58345
கோல்கட்டா - 58845
நியூயார்க் - 52529
லண்டன் - 52529
கோவை 61600 -
திருச்சி 61600 -
மதுரை 61600 -
சேலம் 61600 -
வானிலை
கருத்துச் சொல்ல வாங்க
4 வது போட்டியிலாவது இந்தியா வெற்றி பெறுமா?
Result
ஜெயிக்கும் ! 22.79%
தோற்கும் ! 69.10%
டிராவில் முடியும் ! 8.11%



ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் உண்மையான விளக்கம் தெரியுமா?

Temple News

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி ...

இதெல்லாம் ஒரு பிழைப்பா...?

நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் எழுதுகிறார்...

சிங்காநல்லூர் உழவர் சந்தையில், நீலகிரி மலைக்காய்கறிகளை விற்கும் விவசாயிகள் 20 பேர் ...

Arasiyal News காந்தி, நேருவின் கொள்கைகளை மறந்த காங்கிரஸ்:கம்யூ., தலைவர் நல்லகண்ணு வருத்தம்
கோவை:""மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் கொள்கைகளை, இப்போதைய காங்கிரஸ் கட்சியினர் மறந்துவிட்டனர்'' என்று, கோவையில் நேற்று நடந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசினார். இந்திய கம்யூ., கட்சியின் சிங்காநல்லூர் நகர மாநாடு, நேற்று பி.ஆர்.புரத்தில் நடந்தது. இதையொட்டி ...  மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News புதிய பென்ஷன் திட்ட வரைவுமசோதாவை திரும்ப பெற வேண்டும்:ராகவய்யா வலியுறுத்தல்
மதுரை:""புதிய பென்ஷன் திட்ட வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்,'' என, அகில இந்திய தேசிய ரயில்வே ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ராகவய்யா கூறினார். மதுரையில் அவர் நேற்று கூறியதாவது: 14 லட்சம் ரயில்வே ஊழியர், 12 லட்சம் ஓய்வு பெற்ற ... மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கமுயன்றவரை போராடி பிடித்த பெண்
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், குழந்தைக்காக சுடுதண்ணீர் கேட்பது போல நடித்து, கொள்ளையடிக்க முயன்றவருடன் கை அறுபட்ட நிலையிலும் போராடி, போலீசில் பிடித்துக் கொடுத்தார் வீரப்பெண் சாந்தி.பரமக்குடி பாசிபவளக்காரத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, 40. கணவர் அர்ச்சுனன் வெளிநாட்டில் வேலை ...  மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
ஆன்மிக சிந்தனை

* இறைவா! அறிவையும், அறிவின்மையையும் ஒன்றாக இணைத்து உலகத்தில் உயிர்களை உண்டாக்கியவரே!. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களைப் படைத்தவரே! இந்த உலகத்தை ... மேலும் படிக்க
- பாரதியார்

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

லக்னோ: "உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம், ராமர் கோவில் கட்டுவதற்குரிய தடைகள் அகற்றப்படும்' என, ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

ரேபரேலி: ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வசிக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், ராகுல், சோனியாவை விட, பிரியங்காவையே அதிகம் நேசிப்பதாகவும், அவர் அரசியலில் குதிப்பதற்கு இது தான் ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

புதுடில்லி: "வன்முறைக்கு ஆதரவாக, நான் எதையும் பேசவில்லை' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper


சென்னை: ""பெரியாறு அணை விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்,'' என கேரள ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper


திருச்சி: "சசிகலா அண்ட் கோ, தன்னிடம், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு, தான் கொடுக்காததால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது' என, கட்சித் தலைமையிடம் ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

கோவை: கான்ட்ராக்டரை கடத்தி, கொலை மிரட்டல் விடுத்து, 10 லட்சம் ரூபாய் பறித்த புகாரில், சசிகலாவின் நெருங்கிய உறவினர் ராவணன் நேற்று கைது செய்யப்பட்டார். கொங்கு ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper


சென்னை: "புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக, தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை' என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி ...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

தமிழகத்தில், மின்வெட்டை நீட்டிப்பதற்கு அனுமதி கேட்ட மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. மனுவில், ...

Solgiraragal
"விசில் இசைக்கலாம் வாங்க!' விசில் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் அருண்குமார்: மகிழ்ச்சியை வெளிப் படுத்தவும், பெண்களைக் கிண்டல் செய்யவும், வயசுப் பசங்க அடிப்பது விசில்; அதனால் தான், பலருக்கு விசில் என்றாலே அலர்ஜியாகிவிட்டது. ஆனால், எங்கள் பாணியில் சொல்வதானால், விசில் இசைப்பது, அது ...
Solgiraragal
நாடகம் தேவையா? எச்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்து திருமணங்களில் ஜானவாசம், ஊஞ்சல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், நலுங்கு போன்று, "காசி யாத்திரை' என்றும் ஒரு சடங்கு நடக்கும். முகூர்த்தத்திற்கு சில மணித்துளிகளுக்கு முன், மாப்பிள்ளையானவர், "எனக்கு கல்யாணமும் ...
Varamalar News அந்துமணி பா.கே.ப.,
அன்று அலுவலகம் வந்திருந்த குப்பண்ணா, நான் கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டே, "ஆகா... பிரமாத மணம்!' என்றார். "என்ன மணம்?' "காபி மணம்...' "அதுதான் கேட்கிறேன்; காபி ...
Comments (5)
மேலும் படிக்க...
Kalvimalar News எம்.பி.ஏ படிப்பு - ஒரு ஆய்வு
இன்றைய நிலையில், உலகச் சந்தையில், எதிர்பாராத பல போட்டிச் சூழல்கள் நிலவுகின்றன. நுகர்வோரின் விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவுசெய்வதன் மூலமாகவே, ஒருவர் போட்டி நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்க
Comments
மேலும் படிக்க...
முக்கிய நிகழ்வுகள்
நகரத்தில் நடந்தவை
Chennai City News
இந்திய ரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும், நீராவி இன்ஜின் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கிண்டி வரைக்கும் ...
  •  சர்வதேச தொழுநோய் தினம்
  •  அர்மேனியா ராணுவ தினம்
  •  சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  •  இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  •  அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
வரவிருக்கும் விசேஷங்கள்
  •  ஜனவரி 30 ரதசப்தமி
  •  பிப்., 5 மிலாடி நபி
  •  பிப்., 7 தைப்பூசம்
  •  பிப்., 20 மகா சிவராத்திரி
  •  மார்ச் 7 ஹோலி, மாசிமகம்
  •  மார்ச் 23 தெலுங்கு புத்தாண்டு
  •  மார்ச் 31 ராமநவமி
ஜனவரி
28
சனி
கர வருடம் - தை
14
ரபியுல் அவ்வல் 4
திருநள்ளாறு சனி பகவான் ...