Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
தமிழக சிறப்புச் செய்திகள்
ஆல்பம் >>
1. காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்
மார்ச் 10,2010
வால்பாறை: வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்து வருபவர் கிருஷ்ணன். .
2. கோடை சீசனுக்கு வேகம் கூட்டும் ஊட்டி குதிரை பந்தய பணி 'ஜரூர்' : 450 குதிரைகள் 'பறக்கும்'
மார்ச் 10,2010
ஊட்டி: ஊட்டியில் கோடை சீசனின் போது துவங்கும் குதிரை பந்தயத்துக்கான ஆயத்தப்பணிகள் துரித கதியில் நடக்கிறது. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் ஊட்டியில் துவங்குகிறது. 125 ஆண்டாக நடத்தப்படும் இந்த .
3. சிறியூர் வனப்பகுதியில் காட்டுத் தீ : புல்வெளிகள், உயிரினங்கள் சாம்பல்
மார்ச் 10,2010
ஊட்டி: மசினகுடி அருகே சிறியூர் மலையில் ஏற்பட்ட வனத் தீ இரவு முழுவதும் எரிந்ததால் பல ஏக்கர் வனம் நாசமானது. நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், அனைத்து இடங்களிலும் .
4. கறிக்கோழிகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல் : மீன்பாடு குறைவால் ஏமாற்றம்
மார்ச் 10,2010
ராமநாதபுரம்: மீன்பாடு குறைவதால், கறிக்கோழிகளுக்கு தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. கடலோர உணவுப்பொருட்கள் மீதான ஆர்வம் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, இதர உயிரினங்களிடமும் உள்ளது. குறிப்பாக கோழிகளுக்கு தீவனம் தயாரிப்பதில், .
5. மீனாட்சி கோவில் பகுதி உயர கட்டடங்களை இடிக்க மாநகராட்சிக்கு நோட்டீஸ்
மார்ச் 10,2010
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திற்குள், அரசு உத்தரவை மீறி, 27 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள 250 கட்டடங்களை, கோவில் பாதுகாப்பு கருதி இடிக்க, மாநகராட்சிக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் .
6. அந்தியூர் காடுகளில் உள்ள சந்தன மரங்கள் மாயம்
மார்ச் 10,2010
அந்தியூர்: அந்தியூர் காட்டில், சந்தன மரங்களை காண்பதே அரிதாகிவிட்ட நிலையில், வன ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே, சந்தன மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளை அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய இரு மண்டலங்களாக .
7. சிதம்பரம் கோவில் உண்டியலில் ரூ. 4.15 லட்சம் வசூல்
மார்ச் 10,2010
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று ஆறாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் வசூலாகியிருந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி இந்து சமய .
8. மனிதனின் சுயநலத்தால் அனைத்து உயிரினங்களும் பாதிப்பு : கருத்தரங்கில் தகவல்
மார்ச் 11,2010
திருநகர்: மனிதனின் சுயநலத்தால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதிப்படைந்து வருகின்றன, என கருத்தரங்கில் தெரிவிக்கப் பட்டது. மதுரை திருநகர் சார்லஸ் பி.எட்., கல்லூரியில், "தாவரங்களை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஒருநாள் .
9. வேகமாக குறைகிறது சிறுவாணி நீர்மட்டம்: இரண்டு மாதத்திற்கு பிரச்னையில்லை
மார்ச் 11,2010
பேரூர்: சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் எடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது. கோவை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணை, கடல் மட்டத்தில் .
10. நீர் பரப்பின் மேல் வாழும் பறவைகளுக்கு ஆபத்து : வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?
மார்ச் 11,2010
மதுரை: தமிழகத்தில் மொத்தம் 350 பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் பட்டைத்தலை வாத்து, கானமயில், பிணம் தின்னி கழுகுகள், இருவாச்சி, சிட்டுக்குருவி உட்பட 32 பறவை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. கண்மாய், ஏரி, குளங்களை நம்பி செங்கால் நாரை, .
11. 'லேப்ராஸ்கோபி' அறுவை சிகிச்சை மாநிலத்தில் திண்டுக்கல் முதலிடம் : பயிற்சி மையமாகவும் அறிவிப்பு
மார்ச் 11,2010
திண்டுக்கல்: மாநிலத்தில் நவீன "லேப்ராஸ்கோபி' அறுவை சிகிச்சையில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு 13 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 11 ஆயிரம் .
12. காட்டு யானைகள் அட்டகாசம்: ரேஷன் கடை சூறை
மார்ச் 11,2010
வால்பாறை: வால்பாறை அருகே ரேஷன் கடையை காட்டுயானை சூறையாடியதில், கடையில் இருந்த பொருட்கள் சேதமாயின. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனித்தனிப் பிரிவாக பிரிந்து எஸ்டேட் குடியிருப்பு .
13. கொடைக்கானல் மலையில் ஆபத்து : 'தீ'க்கு இரையாகும் மரங்கள்
மார்ச் 11,2010
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதி, தீக்கு இரையாகும் முன், பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் கொடைக்கானல் பகுதியில் உள்ள மரங்கள் .
14. ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
மார்ச் 11,2010
சேலம்: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் .
15. ஆனைமலை புலிகள் காப்பகம் 15 முதல் மூடல் : அதிகாரிகள் தகவல்
மார்ச் 11,2010
பொள்ளாச்சி: கோடை வெயில் கொளுத்துவதாலும், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பிருப்பதாலும் வரும் 15ம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தை மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கி.மீ., பரப்பில் .
16. தமிழகத்தில் காலியாகும் வனத்துறை 60 சதவீத ஊழியர்கள் 2011ல் ஓய்வு
மார்ச் 11,2010
தேனி: தமிழக வனத்துறையில், 2011 இறுதியில் 60 சதவீத ஊழியர்கள் ஓய்வு பெறுவதால், பணியாளர்களின்றி தவிக்கும் அபாயம், வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில், 5,600 பணியாளர்கள் உள்ளனர். இதில், வனச்சரகர்கள் 670, வனவர் 2,160, வனக்காப்பாளர் 1,980, .
17. 'நியூட்ரினோ' அறிவியல் கூடத்தால் கதிர்வீச்சு இருக்காது
மார்ச் 11,2010
செக்கானூரணி: ""இந்திய நியூட்ரினோ அறிவியல் கூடத்தால் காற்று, நீர், நிலவளம் பாதிக்கப்படாது. கதிர்வீச்சு ஏதும் இருக்காது,'' என்று விஞ்ஞானி ராஜசேகரன் பேசினார். மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள்ஆனந்தர் கல்லூரியில் அறிவியல் தினத்தை .
»
தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்' அபாயம்
2. ஒபாமாவுக்கு நோபல் பணம் வரவில்லை
3. அமெரிக்க நகர் டெக்சாசில் காந்தி சிலை
4. மலேசியாவில் நான்கு இந்தியர் பலி
5. ரஷ்ய பிரதமர் புடின் இன்று டில்லி வருகை
1. வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
2. துணை முதல்வர் பிரசாரம்
3. சட்டசபை திறப்பு விழாவில் பங்கேற்க தி.மு.க.,வினருக்கு முதல்வர் அழைப்பு
4. தேர்தல் புகார்கள் தெரிவிக்கலாம்
5. நாள் முழுவதும் லோக்சபா...ஒத்திவைப்பு:ராஜ்யசபாவில் வெளிநடப்பு
1. கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
2. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்
3. மகளிர் மசோதா லோக்சபாவில் நிறைவேறுமா...?
4. காஷ்மீர் கோளாறுக்கு நேரு தான் காரணம்: அத்வானி மீண்டும் சர்ச்சை
5. நிர்வாக பொறுப்பில் இருந்து ஒதுங்கியிருக்க நீதிபதி தினகரனுக்கு சக நீதிபதி கடிதம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்