தினமலர் முதல் பக்கம் »முக்கிய செய்திகள்
 ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி: நாளை துவக்கம் பிப்ரவரி 11,2012 , 01:23   IST
 போலீஸ் ஸ்டேஷனில் உறங்கிய ராவணன் பிப்ரவரி 11,2012 , 00:43   IST
 செயல்படாத ஐ.ஏ.எஸ்.,களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு பிப்ரவரி 11,2012 , 00:30   IST
 2014ல் ராகுல் பிரதமர்: மத்திய அமைச்சர் பிப்ரவரி 10,2012 , 23:52   IST
 விவசாயிகளுக்கு எதிரானது காங்.,அரசு: மோடி தாக்கு பிப்ரவரி 10,2012 , 23:18   IST
 பெரியாறு அணைக்கு மத்திய படை : மத்திய அரசு கைவிரிப்பு பிப்ரவரி 10,2012 , 21:15   IST
 பிளஸ் 2 தேர்வில் மின் தடை: கைவிரித்தது மின் வாரியம் பிப்ரவரி 10,2012 , 20:00   IST
 அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் கைது பிப்ரவரி 10,2012 , 19:52   IST
 விமான டயர் வெடித்தது: உயிர்தப்பினார் குலாம் நபி ஆசாத் பிப்ரவரி 10,2012 , 19:24   IST
 பாகிஸ்தான் செல்கிறார் வர்த்தகத்துறை அமைச்சர் பிப்ரவரி 10,2012 , 18:48   IST
புதுடில்லி: ஈராஜ் மீது மேலும் பொருளாதார தடை விதித்தால் அதை இந்தியா எதிர்க்கும் என பிரதமர் கூறினார். ஈரான் மீதான் பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் விதித்திருந்தாலும், [...]
வாடிகன்: போப்பை கொல்ல சதி திட்டம் நடப்பதாக வெளியான தகவலை வாடிகன் மறுத்துள்ளது. போப் 16-ம் பெனடிக் , குறித்து இத்தாலியிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், [...]
மாஸ்கோ: ரஷ்யாவி்ன் ஏவுகணை திட்ட ரகசியங்களை அமெரிக்க உளவு அமைப்பிற்கு தெரிவித்ததாக ரஷ்யா விண்வெளி பொறியாளருக்கு கோர்ட் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யா தனது [...]
புதுடில்லி: ராணுவத் தளபதி வி.கே.சிங்கின் வயது விவகாரத்தில், மத்திய அரசின் முடிவையே, சுப்ரீம் கோர்ட்டும் நேற்று உறுதி செய்தது. இதையடுத்து, தான் தாக்கல் செய்த மனுவை, வாபஸ் பெற்றுக் [...]
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி இன்று இரவு 7 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து [...]
நாகர்கோவில் :விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி அருகே ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி ஆர். எஸ்.எஸ்.,சின் வருடாந்திர [...]
ராமநாதபுரம் :தமிழகத்தில் ஜூன் மாதத்துக்குள் 64 லட்சம் மரக்கன்றுகளை நட, வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 21.76 சதவீதம் காடுகள், மரங்கள் உள்ள பகுதிகளாக உள்ளன. மாநிலத்தின் [...]
பெ.நா.பாளையம்:மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராவணன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கினார்.சசிகலா உறவினர் ராவணன்; இவர், காரமடையைச் சேர்ந்த [...]
புதுச்சேரி: பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், புதுச்சேரியில் நடந்த கருத்தரங்கில், மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக, மத்திய [...]
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்திய நான்கு பேரை, அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் கைது செய்தனர்.சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட [...]
ஜூவான்பூர்: வரும் 2014ம் ஆண்டு ராகுல் பிரதமராக பதவியேற்பார் என மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார். இது குறித்து மதியோகான் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நடந்த [...]
புதுடில்லி: அசாம் நாகலாந்து மாநில எல்லையில் இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 பதிவானதாக இந்திய புவியியல் நிறுவனம் [...]
தந்தையை கொன்ற 16 வயது மகன்  பிப்ரவரி 10,2012 , 23:31   IST
உசிலம்பட்டி:குடித்து விட்டு, குடும்பத்தினரைத் துன்பப்படுத்திய தந்தையை, மகன் கொன்றான்.உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் பெற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு [...]
ஆமதாபாத்: கடந்த 50 ஆண்டுகளாக பார்லிமென்டிலிருந்து பஞ்சாயத்துக்கள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சி, விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான அரசு என குஜராத் மாநில முதல்வர் நரேந்திர [...]
லக்மிபூர்: உ.பி., மாநிலம் லக்மிபூர் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். கல்லூரி பேராசிரியராக உள்ள யோகேஷ் [...]
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் டவுன் டிராபிக் எஸ்.ஐ.,யாக இருந்தவர் முருகன். நான்கு வழிச்சாலையில் செல்லும் மணல் லாரிகளை நிறுத்தி, தொடர்ந்து மாமூல் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. [...]
டமாஸ்கஸ்: சிரியாவின் எலிபோ நகரத்தில் இரட்டை கார் குண்டுவெடித்ததாகவும், இதில் 28 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு டிவிக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 235க்கும் மேற்பட்டோர் [...]
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவர்களுக்கும், ஊர்மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரிக்கு சொந்தமான மூன்று பஸ்கள் உட்பட நான்கு வாகனங்கள் தாக்கப்பட்டன. [...]
மதுரை : முல்லைப் பெரியாறு அணைக்கு, மத்திய படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சி.ஆர்.பி.எப்., அல்லது [...]
லக்னோ: உ.பி., மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தனர். கான்பூர் மற்றும் சகரான்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த [...]
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தட்டிக்கேட்ட முதல்வருக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டது.இக்கல்லூரியில், இரண்டாவது "ஷிப்ட்'டில் [...]
ஐதராபாத்: 2012-13ம் நிதியாண்டிற்கான ஆந்திர பட்ஜெட் வரும் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநில சட்டசபை பிப்ரவரி 13ம் தேதி கவர்னர் நரசிம்மன் உரையுடன் துவங்குகிறது. சட்டசபை [...]
சென்னை : குடிபோதையில் வீட்டு உரிமையாளருடன் தகராறு செய்ததாக, அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தமிழக வருவாய்த் துறை அமைச்சராக இருப்பவர் [...]
திண்டுக்கல்:பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்கும் பள்ளிகள் உள்ள பகுதிகளில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கைக்கு, மின் வாரியம் கைவிரித்து விட்டது.பிளஸ் 2 [...]
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், வரும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை [...]
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தின் சோர்னா-பாட்யாஸ் சாலையில் பள்ளத்திற்க்குள் ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மோசமான பனிப்பொழிவு காரணமாக நடந்த இந்த விபத்தில் 19 பேர் [...]
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான் கலந்து கொண்ட பேரணியில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் ஒருவர் [...]
மும்பை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், மகாராஷ்டிரா மாநிலம் அம்ராவதி மாவட்டத்தில் நடக்கும் அரசியல் பேரணியில் பங்கேற்க சென்ற போது, அவர் பயணம் செய்த சிறிய ஜெட் ரக [...]
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில கல்வி அமைச்சராக உள்ள பீர்ஜாடா சையீத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்வில் தனது மகன் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் தனது பதவியை [...]
திருநெல்வேலி: கூடங்குளம் நோக்கி பாதயாத்திரையாக சென்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது செய்யப்பட்டார். கூடங்குளம் அணுஉலையை திறக்க வலியுறுத்தி நெல்லையிலிருந்து கூடங்குளம் [...]
திருநெல்வேலி: சங்கரன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில், சிலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் நீடித்தது. இந்நிலையில், மாநில சட்டம் [...]
புதுடில்லி: கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வரும் பிப்ரவரி 13ம் தேதி, மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார். அவருடன் [...]
அடுத்த ராணுவ தளபதி யார்?  பிப்ரவரி 10,2012 , 18:37   IST
புதுடில்லி: ராணுவ தளபதி வி கே சிங் வயது சர்ச்சை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுத்து விட்டதை தொடர்ந்து அடுத்த ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு துவக்கி [...]
பெங்களூரு: வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கர்நாடக மாநில சட்டசபை சபாநாயகர் போபய்யா மீது லோக் ஆயுக்தா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து [...]
புதுடில்லி: உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது. பிரசாரத்திற்கான தேதி முடிவு [...]
சென்னை: சட்டசபையிலிருந்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியிளித்தார். இந்த பேட்டியில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு [...]
பெர்த்: பெர்த்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் [...]
பாஸ்டன்: தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மீண்டும் வலுவுடன் களமிறங்கவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். நுரையீரல் கட்டி [...]
மேட்டுப்பாளையம்: 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் சசிகலாவின் உறவினர் ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். [...]
மும்பை: மும்பையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் ஜாவேரி பஜார், இந்தியா கேட் [...]